அவுஸ்திரேலியா காட்டுத்தீயை அணைக்க… கனடா செய்யும் உதவி!
அவுஸ்திரேலியா காட்டுத்தீயை அணைக்க கனடா நாட்டில் இருந்து 95 தீயணப்பு வீரர்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியா காட்டுத்தீயில் 26 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மில்லியன் கணக்கான விலங்குகள் செத்து மடிந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை கனடாவில் இருந்து 21 தீயணைப்பு அதிகாரிகள், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நீயூ சவுத் வேல்ஸ் பகுதிக்கு சென்றுள்ளனர். அவுஸ்திரேலியாவில் பரவி வரம் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஷிப்ட் அடிப்படையில், கனடியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், டிசம்பர் … Continue reading அவுஸ்திரேலியா காட்டுத்தீயை அணைக்க… கனடா செய்யும் உதவி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed